antonio guterrus

img

தில்லி வன்முறையை கட்டுப்படுத்த அதிகபட்ச நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஐநா தலைவர்

தில்லி வன்முறையில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகவும் வருத்தம் அளிப்பதாகவும், இதனை கட்டுப்படுத்த அதிகபட்ச நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐநா தலைவர் அன்டோனியோ குட்ரஸ் தெரிவித்துள்ளார்.